மதுரை :மதுரை நகர் ஆயுதப்படை தேசியக்கொடிக் கம்பத்தில், நேற்று அதிகாலை சமையல் மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நேற்று காலை 5.30 மணிக்கு, ஆயுதப்படை மைதானத்தில் "பரேடு' பயிற்சிக்காக போலீசார் வந்தனர். அப்போது, அங்கிருந்த தேசியக் கொடி கம்பத்தில், துண்டால் தூக்குப் போட்டு தொங்கி கிடந்த உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, உடனடியாக உடல் கீழே இறக்கப்பட்டது.
இந்த நபர் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையில் இருந்த "மினி டைரியில்' இருந்த மொபைல் போன் எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டனர். இறந்தவர் மதுரை மேலூர் அருகே வெள்ளளூரைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் பாஸ்கரன்,45, என
தெரியவந்தது. சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்த இவர், மனஅழுத்தத்தால் தற்கொலை செய்தாரா என தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆயுதப்படையை தேர்வு
செய்தது ஏன்: மதுரை சிறப்பு ஆறாவது பட்டாலியன் படை நுழைவு வாயிலில், 24 மணி
நேரமும் போலீஸ் பாதுகாப்பு உள்ளது. அதேபோல், ஆயுதப்படை நுழைவுவாயில்களில், முன்னர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தற்போது பாதுகாப்பு இல்லாததால்,
வெளியாட்கள் சுதந்திரமாக வந்து செல்கின்றனர்.
பாஸ்கரன் அடிக்கடி ஆயுதப்படை மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் சமையல் வேலை செய்துள்ளார். மூன்று நாட்களாக ஊர்
பக்கம் செல்லாத அவர், புதுநத்தம் ரோடு பகுதியில் நேற்று முன் தினம் நடந்த
திருமண நிகழ்ச்சி ஏதாவது ஒன்றுக்கு வந்திருக்கலாம் என்றும், ஊருக்கு செல்லும் வழியில் ஆயுதப்படை மைதானத்தில் தூக்கு போட்டிருக்கலாம்
எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்
Tuesday, March 13, 2012
Sunday, February 19, 2012
Tuesday, February 14, 2012
உறங்கான்பட்டியில் - தீயில் 6 வீடுகள் எரிந்து நாசம்
மேலூர் உறங்கான்பட்டியில் உள்ளது முத்தாயி ஊரணி. நேற்று மதியம் 3 மணியளவில் இவ்வூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி காளியம்மாள் சமையல் செய்யும் போது வீட்டில் தீப்பிடித்தது.
இந்த தீ அருகில் உள்ள சின்னையா, முத்துலட்சுமி, மந்தக்காளை, அமுதா, ஆண்டி ஆகியோர் வீடுகளிலும் பரவியது.
தகவல் அறிந்த மேலூர் தீயணைப்பு கோட்ட அலுவலர் கருப்பையா, நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
வீட்டில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய், தானியங்கள், 'டிவி', பீரோ, கட்டில் உட்பட அனைத்து பொருட்களும் தீயில் கருகியது. கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த தீ அருகில் உள்ள சின்னையா, முத்துலட்சுமி, மந்தக்காளை, அமுதா, ஆண்டி ஆகியோர் வீடுகளிலும் பரவியது.
தகவல் அறிந்த மேலூர் தீயணைப்பு கோட்ட அலுவலர் கருப்பையா, நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
வீட்டில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய், தானியங்கள், 'டிவி', பீரோ, கட்டில் உட்பட அனைத்து பொருட்களும் தீயில் கருகியது. கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
VellAloRe Nadu
மேலூர் :மேலூர், பழையூர்பட்டியை சேர்ந்தவர் தர்மலிங்கம்,45. மோட்டார் பைக்கில் மேலூர் வந்த இவர் சிவகங்கை ரோட்டில் திரும்பிச் சென்றார்
(ஹெல்மெட் அணியவில்லை). வண்ணாம்பாறைப்பட்டி வளைவில் செல்லும் போது, எதிரில் மேலூர் நோக்கி சென்ற கண்ணாத்தாள் பஸ் மோதி, தலையில் காயத்துடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
(ஹெல்மெட் அணியவில்லை). வண்ணாம்பாறைப்பட்டி வளைவில் செல்லும் போது, எதிரில் மேலூர் நோக்கி சென்ற கண்ணாத்தாள் பஸ் மோதி, தலையில் காயத்துடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
Monday, February 13, 2012
வெள்ளூர் நாடு - கள்ளர் சரித்திரம் - 6
இது வடக்கு வேள்வி நாடு வீரபாண்டிய நல்லூர் ஆகிய வெள்ளலூர் நாடு , என்றும் கூறப்படும். இந்நாடு வெள்ளலூர் , அம்பலக்காரன் பட்டி, உறங்கரன் பட்டி, குறிச்சிப்பட்டி, மலம்பட்டி, என்னும் ஐந்து மாகாணங்களை யுடையது. இவற்றில் வெள்ளலூர் மாகாணம் 9 ஊர்களையும், அம்பலக்காரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையும், உறங்கரன் பட்டி மாகாணம் 9 ஊர்களையும், குறிச்சி பட்டி மாகாணம் 9 ஊர்களையும் , மலம் பட்டி மாகாணம் 11 ஊர்களையும் உடையன மற்றும் இந்நாடு முண்டவாசி கரை, வேங்கைப்புலி , சம்மட்டி கரை, நைக்கான் கரை, சாய்படை தாங்கி, வெக்காலி கரை, சலிப் புலி கரை, திருமான் கரை, செம்புலி கரை, கோப்பன் கரை, மழவராயன் கரையென்னும் 11 கரைகளாக பிரிக்கப் பட்டிருக்கிறது. கரையென்றுக்கு இரண்டு கரையம்பலம் உண்டு. நாட்டுத் தலைவர் நாடு முழுதுக்கும் தலைவராவார். இந்நாட்டிலே ஏழைக்காத் தம்மன் கோயில் , வல்லடியான் கோயில் என இரண்டு கோயில்கள் உண்டு. இந்நாட்டினர் வெள்ளை மலைக்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர்.
மாகாணக்கூட்டம் , நாட்டுக்கூட்டம் என இரு விதக் கூட்டங்கள் இங்கேஉண்டு மாகாணக் கூட்டம் என்பது ஒரு அம்பலமும் , குடிகளும் கூடுவது. நாட்டுக் கூட்டம் என்பது நாட்டுத்தலைவரும் , 22 கரையம்பலங்களும் மற்றைக் குடிகளும் கூடுவது நீதி (சிவில்) வழக்கும், குற்ற (கிரிமினல்) வழக்கும் தீர்க்கின்ற பஞ்சாயத்துகளும் உண்டு. அபராதம் வரும்படி கோயிலுக்குச் சேர்க்கப்படும். இந்நாடு சிவகங்கைக்கு மேற்கே ஐந்து மைல் தூரத்தில் உள்ளது நாடு முழுவதும் ஏறக்குறைய 20 சதுர மைல் இருக்கும்
மாகாணக்கூட்டம் , நாட்டுக்கூட்டம் என இரு விதக் கூட்டங்கள் இங்கேஉண்டு மாகாணக் கூட்டம் என்பது ஒரு அம்பலமும் , குடிகளும் கூடுவது. நாட்டுக் கூட்டம் என்பது நாட்டுத்தலைவரும் , 22 கரையம்பலங்களும் மற்றைக் குடிகளும் கூடுவது நீதி (சிவில்) வழக்கும், குற்ற (கிரிமினல்) வழக்கும் தீர்க்கின்ற பஞ்சாயத்துகளும் உண்டு. அபராதம் வரும்படி கோயிலுக்குச் சேர்க்கப்படும். இந்நாடு சிவகங்கைக்கு மேற்கே ஐந்து மைல் தூரத்தில் உள்ளது நாடு முழுவதும் ஏறக்குறைய 20 சதுர மைல் இருக்கும்
வெள்ளூர் நாடு :
தேசியமும் தெய்விகமும் நமது இரு கண்கள். இவன் வெள்ளலூர் நாட்டார்களும்..
மற்றும் வெள்ளலூர் வேங்கைகளும்...
இந்நாட்டினர் வெள்ளை மலைக்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர்.
கள்ளர் என்ற ஓர் இனமுண்டு. களங்கமற்ற இனமென்ற பெயரும் உண்டு. கங்கை முதல் கடாரம் வரை அறியணை ஏறிய முகவரியும் உண்டு. கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாரும் உண்டு. கல்லணை கட்டியும் மைந்தன் மேல் தேரோட்டி நீதியை வணங்கியும் புவியில் பெருங்கோயில் அமைத்து, ஔவையின் வரப்புயர பா மாலையும் ரசித்து இரு ஆயிரம் பட்டங்களையும் சுமந்து பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது. காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது. கள்ளர் பெருமை கொள்வொம். களம் காண்போம். கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள்..."வெள்ளலூர் நாட்டின் வேங்கைகள்
மற்றும் வெள்ளலூர் வேங்கைகளும்...
இந்நாட்டினர் வெள்ளை மலைக்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர்.
கள்ளர் என்ற ஓர் இனமுண்டு. களங்கமற்ற இனமென்ற பெயரும் உண்டு. கங்கை முதல் கடாரம் வரை அறியணை ஏறிய முகவரியும் உண்டு. கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாரும் உண்டு. கல்லணை கட்டியும் மைந்தன் மேல் தேரோட்டி நீதியை வணங்கியும் புவியில் பெருங்கோயில் அமைத்து, ஔவையின் வரப்புயர பா மாலையும் ரசித்து இரு ஆயிரம் பட்டங்களையும் சுமந்து பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது. காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது. கள்ளர் பெருமை கொள்வொம். களம் காண்போம். கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள்..."வெள்ளலூர் நாட்டின் வேங்கைகள்
வெள்ளூர் நாடு
தேசியமும் தெய்விகமும் நமது இரு கண்கள். இவன் வெள்ளலூர் நாட்டார்களும்..
மற்றும் வெள்ளலூர் வேங்கைகளும்...
மதுரைக் கள்ளர் நாடுகள்
வெள்ளூர் நாடு
இந்நாட்டிலே ஏழைக்காத் தம்மன் கோயில் , வல்லடியான் கோயில் என இரண்டு கோயில்கள் உண்டு. இந்நாட்டினர் வெள்ளை மலை
க்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர்
மற்றும் வெள்ளலூர் வேங்கைகளும்...
மதுரைக் கள்ளர் நாடுகள்
வெள்ளூர் நாடு
இந்நாட்டிலே ஏழைக்காத் தம்மன் கோயில் , வல்லடியான் கோயில் என இரண்டு கோயில்கள் உண்டு. இந்நாட்டினர் வெள்ளை மலை
க்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர்
Sunday, February 12, 2012
Subscribe to:
Posts (Atom)